Skip to content

2024

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை… Read More »சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்… Read More »இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

இன்றைய ராசிபலன் -(07.01.2024)

இன்றைய ராசிப்பலன் –  07.01.2024 மேஷம் இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று… Read More »இன்றைய ராசிபலன் -(07.01.2024)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது….

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் டேனியல். இவரது மனைவி பாட்ரிசியா செலஸ். இருவரும்வெளிநாடு செல்ல குடந்தை மேல காவிரியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 45) என்பவரிடம் அணுகினர். இவர்களிடம்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது….

பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அரும்பாவூர் சிறப்பு உதவியாளர் கீதா மற்றும் அவரது குழுவினர் உடும்பியம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பறிமுதல் குட்காவை.. போலீசாரே விற்பனை செய்தார்களா? ..

சென்னை ஓட்டேரி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் சுமார் 770 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்டவர்களை… Read More »பறிமுதல் குட்காவை.. போலீசாரே விற்பனை செய்தார்களா? ..

திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்தில் லேசர் ஷோ…. கண்டுகளிக்கலாம்…

  • by Authour

திருச்சி மாநகருக்கு மேலும்  சிறப்பு சேர்க்கும் வகையில்  மாநகராட்சி நிர்வாகம் லேசர் ஷோ ஏற்பாடு செய்துள்ளது. திருச்சி  மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இந்த  லேசர்  சவுண்ட் ஷோ தினசரி இரவு நடைபெறும்.  திருச்சி மாநகர மக்கள் … Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்தில் லேசர் ஷோ…. கண்டுகளிக்கலாம்…

ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்…

  • by Authour

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம்… Read More »ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்…

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06.01.2024: தென் தமிழக… Read More »13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

அதிதி இப்ப ஆளே மாறிட்டாங்க….

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள்… நடிகர் சூர்யா தயாரிப்பு, கார்த்தியுடன் ஜோடி, முத்தையா இயக்கம் என்று காஸ்ட்லி விசிட்டிங் கார்டோடு ‘விருமன்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை அதிதி. அப்படி அறிமுகமான தனக்கு தொடக்கத்தில் இருந்த… Read More »அதிதி இப்ப ஆளே மாறிட்டாங்க….

error: Content is protected !!