Skip to content

2024

இன்றைய ராசிபலன் – 08.01.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  08.01.2024   மேஷம்   இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியில் இருந்து வர வேண்டிய தொகை… Read More »இன்றைய ராசிபலன் – 08.01.2024

தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

இன்று 2 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட… Read More »இன்று 2 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் சஸ்பெண்ட்..

சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இது… Read More »பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் சஸ்பெண்ட்..

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்,,

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி. சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார்… Read More »தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்,,

திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் கொலை.. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவர். இவரது மனைவி பானுமதி(38). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது பானுமதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். வடிவேல் டிரைவர் வேலைக்கு… Read More »திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் கொலை.. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் கைது

நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி… Read More »நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது…

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லையாம்.. சொல்கிறார் ஓபிஎஸ்..

கிருஷ்ணகிரியில் இன்று  நிருபர்களிடம் முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.. சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தான், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.… Read More »தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லையாம்.. சொல்கிறார் ஓபிஎஸ்..

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில்  மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

மாநில அளவில் சிலம்பம் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தனியார் கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், வீரத்தமிழன் சிலம்பம் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் 5-6, 7-8, 9-10 வயது என… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

error: Content is protected !!