Skip to content

2024

கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட… Read More »கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

சாலையில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நமச்சிவாயம் மனைவி நளினா (50) . இவர்  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாடி பிரிவு சாலையில் அஸ்வின் ரெஸ்டாரண்டில் வேலை… Read More »சாலையில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இருபதாவது ரயில்வே சாரணிய பெருந்திரள் திரளணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த   2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாரண சாரணியர்கள்  பங்கேற்று உள்ளனர். முசிறி கல்வி மாவட்டத்தைச்… Read More »திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில்… Read More »சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மோப்பநாயின் உடல் அடக்கம்…

சிறு துரும்பைக் கூட துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க தடய அறிவியல் பிரிவு, கைரேகை… Read More »தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மோப்பநாயின் உடல் அடக்கம்…

சிதம்பரம்….. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »சிதம்பரம்….. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

  • by Authour

சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை  தொடர்ந்து கனமழை, மிதமான மழை மாறி மாறி பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  கள்ளக்குறிச்சி விழுப்புரம், மயிலாடுதுறை… Read More »சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

  • by Authour

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில்  விடிய விடிய மழை பெய்தது.  மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் 22.08 செ.மீ. மழை பதிவானது.  இது மாவட்டத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும். இந்த மழை காரணமாக   மயிலாடுதுறை மாவட்டத்தில்… Read More »சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

3 கைதிகள் தப்பி ஓட்டம்..2 போலீஸ் சஸ்பெண்ட், எஸ்ஐ உள்பட 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த முத்தரசன் மகன் குருமாறன் (23). கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 4ம் தேதி குருமாறன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் குருமாறனை,… Read More »3 கைதிகள் தப்பி ஓட்டம்..2 போலீஸ் சஸ்பெண்ட், எஸ்ஐ உள்பட 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்..

error: Content is protected !!