Skip to content

2024

கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ள… Read More »கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில்… Read More »போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் தாலுகா துவாக்குடி மலை அண்ணாநகர் எம்டி சாலையை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மகன் 33 வயதான ராஜசேகரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான இவர்… Read More »சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் 19ம் தேதி அஞ்சலி கூட்டம்…..

  • by Authour

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வ ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம்… Read More »விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் 19ம் தேதி அஞ்சலி கூட்டம்…..

10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை!…

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை… Read More »10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை!…

புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பனிமனைமுன்பு அ.தி.மு.க.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மாநில அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்  செய்தனர். ஏ.டி.பி.பொதுச்செயலாளர் செபஸ்தியான், சி.ஐ.டி.யூ.பாலு, இளங்கோ, ஏ.ராஜேந்திரன், ஏ.குமார்,ராஜகோபால், பத்மநாபன்,… Read More »புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் விதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை… Read More »கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

புதுகையில் 100% பஸ்கள் இயக்கம்…

புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினரின் அரசியல் சூழ்ச்சியை முறியடித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாவட்ட தொ.மு.ச.செயலாளர் கி.கணபதி,தலைவர் ரெத்தினம்,அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச.முன்னேற்றசங்க பொதுச்செயலாளர் எம்.வேலுச்சாமி தலைமையில் தொழிலாளர்முன்னேற்றசங்க நிர்வாகிகள் , உறுப்பினர் கள் முழு ஒத்துலைப்போடு நூறு… Read More »புதுகையில் 100% பஸ்கள் இயக்கம்…

error: Content is protected !!