Skip to content

2024

கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

  • by Authour

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

  • by Authour

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர்.… Read More »ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

கிராமப்புற சிறுபான்மை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி…. முதல்வர் ஸ்டாலின் சூசக தகவல்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்   செஞ்சி மஸ்தான், முத்துசாமி,   அன்பில் மகேஷ், கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், … Read More »கிராமப்புற சிறுபான்மை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி…. முதல்வர் ஸ்டாலின் சூசக தகவல்

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அசச்ம்

ஜப்பானில் மீண்டம் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்  நூற்றக்கணக்காணோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.  தற்போது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.  இது ஆபத்தான… Read More »ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அசச்ம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…12ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை  முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அமலாக்கத்துறை 8ம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…12ம் தேதி தீர்ப்பு

வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச்… Read More »வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கேலோ இந்தியா இளையோர் போட்டி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளையோர் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது… Read More »கேலோ இந்தியா இளையோர் போட்டி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி  திருச்சி, கரூர், புதுகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.… Read More »பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

error: Content is protected !!