Skip to content

2024

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு இன்று விசாரணை…

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன்… Read More »போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு இன்று விசாரணை…

இறங்கி வரும் ஆளுநர்… துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றார்…

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்… தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை தேர்வு… Read More »இறங்கி வரும் ஆளுநர்… துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றார்…

இன்றைய ராசிபலன்-(10.01.2024)….

இன்றைய ராசிபலன் – 10.01.2024 மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும்.… Read More »இன்றைய ராசிபலன்-(10.01.2024)….

பொள்ளாச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்குள் வெள்ளப்பெருக்கு …

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பாலாடறக்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி ஊரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம்… Read More »பொள்ளாச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்குள் வெள்ளப்பெருக்கு …

பொய்யான வாரிசு சான்றிதழ் தர மறுத்த VAO மீது தாக்குதல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் இவரின் தந்தையின் பெயரில் வங்கியில் 20 சவரன்… Read More »பொய்யான வாரிசு சான்றிதழ் தர மறுத்த VAO மீது தாக்குதல்…

ராகுலை அவமதித்தாரா?.. கார்த்திக் சிதம்பரத்திற்க்கு காங் நோட்டீஸ்..

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் தந்தி டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் மோடிக்கு நிகரான தலைவரா ராகுல் காந்தி என்கிற கேள்விக்கு காங்கிரசில் அப்படி யாரும் இருக்குறத மாதிரி தெரியவில்லை.. பதில் அளித்திருந்தார்.… Read More »ராகுலை அவமதித்தாரா?.. கார்த்திக் சிதம்பரத்திற்க்கு காங் நோட்டீஸ்..

துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள்… Read More »துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

பாபநாசத்தில் இடித்த அங்கன் வாடி கட்டிடத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்..

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 2000 ம் ஆண்டு முதல் பள்ளிக் கூடத்துடன் இணைந்து அங்கன் வாடி செயல்… Read More »பாபநாசத்தில் இடித்த அங்கன் வாடி கட்டிடத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்..

கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில்  அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக நுழைவாயில் முன் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூசி ஏஐடியுசி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர்… Read More »துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!