Skip to content

2024

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும்  1,000 ரூபாய்  ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் பொங்கல்… Read More »ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய்… Read More »லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில்… Read More »பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மக்கள் அனைவரும் 2024 பொங்கல் பண்டிகை யை சிறப்பாக கொண்டாடும் வகையில்  நியாய விலை கடைகளில்  அரிசி பெறும் அனைவருக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பங்களுக்கும்  பொங்கல் பரிசாக ஒரு… Read More »ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் சிவன் கோவில்களில் பிரதோஷம்… குவிந்த பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் ஸ்ரீ கைலாய முடையார்,திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்புமிக்க பிரதோஷ தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் சிவன் கோவில்களில் பிரதோஷம்… குவிந்த பக்தர்கள்…

தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு வயது 25/24 என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும்… Read More »தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி. செல்வராஜ்க்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாார். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  செல்வராஜ்க்கு… Read More »நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021ல் தமிழக அரசின் தலைமை  வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.   அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும்,  தனியாக வக்கீல் தொழில் செய்யப்போவதாகவும்… Read More »அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

  • by Authour

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துகழக   தொழிற்சங்கத்தினர் சிஐடியூ,… Read More »2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

error: Content is protected !!