Skip to content

2024

பரந்த உள்ளம் மிகுந்த தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா…சீமான் பாராட்டு…

  • by Authour

தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா போன்றோரின் தன்னலமற்ற பரந்த உள்ளம் மிகுந்த போற்றுதற்குரியது. என்று சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் பெய்த… Read More »பரந்த உள்ளம் மிகுந்த தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா…சீமான் பாராட்டு…

நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

  • by Authour

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், நேற்று சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகை செய்ய துவங்கியுள்ளனர். ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி உரையாடினார். சென்னையில்,… Read More »நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன இதனால் சில… Read More »திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

நாட்டு இன மீன்குஞ்சுகளை ஆறுகளில் விட்ட அமைச்சர் கே.என்.நேரு….

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே என். நேரு இன்று (10.01.2024) திருச்சி  முக்கொம்பு காவிரி ஆற்றில் மீன் வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில்… Read More »நாட்டு இன மீன்குஞ்சுகளை ஆறுகளில் விட்ட அமைச்சர் கே.என்.நேரு….

ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

பழைய ஆயக்கட்டின் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள… Read More »ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விடியா ஆட்சியில் விஷம் போல் ஏறிவரும் கடுமையான விலைவாசி உயர்வு, அைனத்து வரிகளும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

  • by Authour

அரசு போக்குவரத்துகழகத்தை சேர்ந்த சில  தொழிற்சங்கத்தினர் 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்  மதுரை ஐகோர்ட்… Read More »வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர்   உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புமற்றும் ரூபாய் 1000 ஆகியவற்றினை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்… Read More »புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

திருவாரூர் அருகே….. சொத்துக்களை அபகரிக்க…..மூதாட்டியை 6 வருடமாக பூட்டி வைத்து சித்ரவதை

  • by Authour

சொத்துக்களை அபகரித்துக்கொள்வதற்காக  பணக்காரர்களை தங்கள்  பிடிக்குகள் கொண்டு வந்து சித்ரவதை செய்து சொத்துக்களை அபகரிக்கும் பல சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அந்த கொடூரங்களை எல்லாம் மிஞ்சும் வகையில்,  திருவாரூர் மாவட்டத்தில் ஒரு உண்மை… Read More »திருவாரூர் அருகே….. சொத்துக்களை அபகரிக்க…..மூதாட்டியை 6 வருடமாக பூட்டி வைத்து சித்ரவதை

பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில்… Read More »பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

error: Content is protected !!