Skip to content

2024

திருச்சியில் 12ம் தேதி மின்தடை….

திருச்சி, 110/33/11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வரும் 12.01.2024ம் தேதி வௌ்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை….

பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரையபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, அரையபுரம் அங்காடி கிளையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பாபநாசம்… Read More »பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

திருமணமான 3 நாளில் தஞ்சை பெண் ஆணவக்கொலை….. பெற்றோர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு  அடுத்த  நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). டிப்ளேமோ  படித்துள்ளார். ஐஸ்வர்யா, நவீன் இருவரும் பள்ளி பருவ காலத்திலிருந்து காதலித்து… Read More »திருமணமான 3 நாளில் தஞ்சை பெண் ஆணவக்கொலை….. பெற்றோர் கைது

கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா 27. என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை….

திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

தமிழக அரசாணையின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உங்கள் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள்… Read More »திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர்.… Read More »ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

திருச்சியில் மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது

  • by Authour

ஊதிய உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து   போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்  2ம் நாளாக… Read More »திருச்சியில் மறியலில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மாமியார் காலமானார்

  • by Authour

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி  மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs).  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.  உடனடியாக  மியாமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.இத்துயர… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மாமியார் காலமானார்

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்…… மோடி வீடு தருவார்….. பாஜ மந்திரி பேச்சு

  • by Authour

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரி பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது… Read More »அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்…… மோடி வீடு தருவார்….. பாஜ மந்திரி பேச்சு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட… Read More »வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

error: Content is protected !!