Skip to content

2024

புளூ ஸ்டார்’ படத்தில் கிரிக்கெட் வீரர்களான அசோக் செல்வன், சாந்தனு…

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு, காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக ‘புளூஸ்டார்’ உருவாகியிருக்கிறது. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன்… Read More »புளூ ஸ்டார்’ படத்தில் கிரிக்கெட் வீரர்களான அசோக் செல்வன், சாந்தனு…

3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

  • by Authour

அசாமில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்காக அரசுபுதிய திட்டங்களை அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின்படி பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தஒரு பெண் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற… Read More »3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

4வது முறையாக ED சம்மன்…… கெஜ்ரிவால் ஆஜர் ஆவாரா?

டில்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.டில்லி மதுபான கொள்கை… Read More »4வது முறையாக ED சம்மன்…… கெஜ்ரிவால் ஆஜர் ஆவாரா?

பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர் எதிரில்… Read More »பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு  அங்குள்ள ஒரு  கவரிங்  நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவருக்கும், அக்கடை அருகே கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த… Read More »சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

  • by Authour

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல் ஹக்  பதவி யேற்றார். இவர் இதற்கு முன்பு அரியலூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் விழுப்புரம்… Read More »தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

மகனை கொன்ற பெண்ணை போலீசிடம் பிடித்து கொடுத்த டிைரவர் ….. திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம்   கோவாவில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தாய்ப்பாசம் என  பெருமையாக பேசம் நம் நாட்டில், பெற்ற தாயே தனது 4 வயது குழந்தையை கொன்ற இந்த கொடூரம் தான்… Read More »மகனை கொன்ற பெண்ணை போலீசிடம் பிடித்து கொடுத்த டிைரவர் ….. திடுக்கிடும் தகவல்கள்

சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது. இந்த… Read More »சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

இன்றைய ராசிபலன்- (13.01.2024)…

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  13.01.2023   மேஷம்   இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக… Read More »இன்றைய ராசிபலன்- (13.01.2024)…

நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

  • by Authour

நெல்லை மாநகர திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள், ஒருவர் கூட இன்று நடந்த வாக்கெடுப்பிற்கு  வரவில்லை ! இதனால் காணவில்லை.!! காணவில்லை.!! திமுக கவுன்சிலர்களை காணவில்லை… Read More »நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

error: Content is protected !!