Skip to content

2024

திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மனைவி மீனாட்சி(62) என்பவரது வீட்டில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி  தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில்  மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு…பிரபல யூடியூபருக்கு கோர்ட் உத்தரவு..

  • by Authour

யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கில் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில் யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.… Read More »அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு…பிரபல யூடியூபருக்கு கோர்ட் உத்தரவு..

15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என இப்பகுதி இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி… Read More »15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மத நல்லிணக்கத்தை போற்றும்… Read More »கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் திருநாளான  பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது.   கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப்பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில்நடைபெற்றது.… Read More »புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது. … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும்  இங்கு நடைபெறும்  தைப்பூச திருவிழா  சிறப்பு வாய்ந்தது. வரும்  16ம் தேதி காலை  கொடியேற்றத்துடன்  தைப்பூச விழா தொடங்குகிறது. அன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

மயிலாடுதுறையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி….

  • by Authour

6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 5 நகரங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து… Read More »மயிலாடுதுறையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி….

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 நபர்கள் உள்ளன ர்பால் ஒரு லிட்டர் ரூபாய்க்கு 33 ரூபாய் பால் ஊற்றி வருகின்றனர் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை… Read More »பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

error: Content is protected !!