Skip to content

2024

திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை  அருகே  ரயில்வே மேம்பாலத்தின்  ஒரு பக்க சுவர் சரிந்ததால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகன போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த 4 வழிச்சாலையின்  ஒரு… Read More »திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

  • by Authour

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் வரிகளில்,  மல்லிகைப்பூ  மணத்தால் மன்னனை மயக்கும் என்று   கவிஞர் வாலி கூறினார். ஆனால் இன்று விலையை கேட்டாலே மயக்கம் வரும் அளவுக்கு… Read More »பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும்… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

பொங்கல் பண்டிகை…. அரசு பஸ்சில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம்..

  • by Authour

எதிர்வரும் திங்கட்கிழமை (ஜன.15) அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் சென்று பொங்கல் கொண்டாட விரும்புவார்கள் என்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  நேற்று முதல் அதிக… Read More »பொங்கல் பண்டிகை…. அரசு பஸ்சில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம்..

பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு… Read More »பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில்,  தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. … Read More »தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக… Read More »திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

சென்னை தீவுத்திடல் அரங்கில் இன்று மாலை 6.00 மணிக்கு, 40 வகையான கலைகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.… Read More »கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

இந்து மக்கள் கட்சி பொங்கல் ……. திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பங்கேற்பு

  • by Authour

தமிழர்களின்  திருவிழாவான பொங்கல் விழா  கடந்த  சில நாட்களாக  கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர்  சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அரசு சார்பிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள்… Read More »இந்து மக்கள் கட்சி பொங்கல் ……. திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பங்கேற்பு

நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக… Read More »நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

error: Content is protected !!