Skip to content

2024

டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி

டில்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. விமானங்கள் சில மணி நேரம்… Read More »டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….2ம் சுற்று நிலவரம்….

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….2ம் சுற்று நிலவரம்….

சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி நடிகர் ரஜினியை பார்க்க  ரசிகர்கள் இன்று சென்னை   போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டு முன் திரண்டனர்.  காலை 9.45 மணி அளவில் நடிகர் ரஜினி காந்த்  வீட்டு முன் வந்து,… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம்… Read More »இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

  • by Authour

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு ஒன்று நடந்தது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக்… Read More »பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

10 வயது அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற சித்தப்பா கைது.. கரூரில் பயங்கரம்..

கரூர் மாவட்டம் புலியூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் கூலி தொழிலாளியான அன்பரசன் மற்றும் சங்ககிரி தம்பதியரின் இளைய மகன் பாரதி (10) கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். புலியூரில்… Read More »10 வயது அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற சித்தப்பா கைது.. கரூரில் பயங்கரம்..

இன்றைய ராசிபலன் – 15.01.2024

இன்றைய ராசிப்பலன் – 15.01.2024 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 15.01.2024

சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

error: Content is protected !!