Skip to content

2024

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  இதுவரை  வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 36 பேர்… Read More »புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

அண்ணாமலை முதல்வர் ஆவது இலவுகாத்தகிளி கதை போன்றுதான்… ஜெயக்குமார்

  • by Authour

சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நிரபர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துக்களை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காட்டியவர் எம்ஜிஆர். அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை பின்பற்றி… Read More »அண்ணாமலை முதல்வர் ஆவது இலவுகாத்தகிளி கதை போன்றுதான்… ஜெயக்குமார்

சாதாரண மக்களிடமும் ராமரை கொண்டு சென்றவர் கம்பர்…. கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  அருகே உள்ள  தேரிழந்தூர் கிராமத்தில் கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரில் அவரது பெயரில் கம்பர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமனும். தமிழ் கம்பனும்… Read More »சாதாரண மக்களிடமும் ராமரை கொண்டு சென்றவர் கம்பர்…. கவர்னர் ரவி பேச்சு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

  • by Authour

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பார்லிமெண்ட் தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டையில் உள்ள  பூத் எண் 87 குடியிருப்பு பகுதிகளில் நாதஸ்வர மேளதாள… Read More »அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

  • by Authour

உலகப்புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு  இன்று நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி வரை 7ம் சுற்று போட்டி நடந்தது.  பழுப்பு நிற  உடையுடன் வீரர்கள் இறங்கினர்.  6 சுற்று வரை430 காளைகள் களம்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருவள்ளுவர் இளைஞர் மன்ற 30வது  ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருவள்ளுவர் தின விழா உழவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் திருக்குறள் ஒப்பி வித்தல்… Read More »திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…

  • by Authour

விழாக்களில் மீதமாகும் உணவை எப்படி வழங்குவது தெரியாமல், உணவை எடுத்து செல்ல வாகனம் இல்லை என்று தவிர்பதற்கு அவிந்தன் போலிஸ் அகாடமி நிறுவனர்  அவிந்தன் கார் வாங்கி உள்ளார். இன்று 17.01.24 முதல் சேவையை… Read More »மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…

நாடாளுமன்ற தேர்தல் பணி….. திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடந்தது. மாநகர் மாவட்ட… Read More »நாடாளுமன்ற தேர்தல் பணி….. திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி

  • by Authour

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீரத்தமிழச்சி என்று  சங்க இலக்கியம் கூறுகிறது.  இன்றைக்கு சிலரால் இதை ஏற்க முடியாது தான்.  இதை மறுத்து பேசுவார்கள். ஒரு பெண்ணால் புலியை அடித்து விரட்ட முடியுமா?  என்று… Read More »அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி

error: Content is protected !!