Skip to content

2024

காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி  காரைக்கால் மாவட்ட நிர்வாகமும்,  சுற்றுலாத்துறையும் இணைந்து  காரைக்கால் கார்னிவெல் விழாவை 4 நாட்கள் விமரிசையாக நடத்தியது. கடந்த 14ம் தேதி  பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.  2ம் நாள் மாரத்தான்… Read More »காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு… Read More »பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல… Read More »பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

  • by Authour

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட… Read More »சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

திமுக இளைஞரணி மாநாடு… சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி!…

  • by Authour

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் திமுக  இளைஞரணி மாநாடு  வருகிற 21-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து… Read More »திமுக இளைஞரணி மாநாடு… சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி!…

தைப்பூச திருவிழா……சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்

  • by Authour

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 2 ம் நாளில் அம்மன் மரசிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு… Read More »தைப்பூச திருவிழா……சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்

மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

சீனாவின் உகான் மாநிலத்தில் இருந்து தான்  கொரோனா வைரஸ் பரவியதாக  சொல்லப்பட்டது. கொரோனாவால்  சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் கொரோனா முற்றியலும் ஒழிக்கப்படாத நிலையில்  உருமாறி  தாக்குதல் நடத்திக்கொண்டு தான்… Read More »மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

பரபரப்பான டி20…….2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்திய இந்தியா….. ரோகித்தின் சாதனைகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.… Read More »பரபரப்பான டி20…….2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்திய இந்தியா….. ரோகித்தின் சாதனைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை.. 2ஆம் பரிசு அபிசித்தர் அமைச்சர் மூர்த்தி மீது புகார்

  • by Authour

அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 17 காளைகளை அடக்கி, 2ஆம் பரிசுக்கு சிவகங்கை… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை.. 2ஆம் பரிசு அபிசித்தர் அமைச்சர் மூர்த்தி மீது புகார்

error: Content is protected !!