Skip to content

2024

206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன்… Read More »206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). தனியார் பள்ளியில்  உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை  உள்ளது.… Read More »சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க விமானங்கள் தாமதம் ஆகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி… Read More »இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

  • by Authour

 பிரதமர் மோடி நாளை மறுநாள்  திருச்சி வருகிறார்.  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதரை தரிசித்து விட்டு அவர் ராமேஸ்வரம் செல்கிறார். இதற்காக அவர் நாளை மாலை  சென்னை வருகிறார்.   பிரதமரின்   3 நாள் சுற்றுப்பயண விவரம்  வருமாறு:… Read More »20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

தோனியின் திவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.… Read More »தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

ஜெயங்கொண்டத்தில் 12 டூவீலர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்…

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கலை ஒட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதை… Read More »ஜெயங்கொண்டத்தில் 12 டூவீலர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்…

2 மாதத்தில் பொதுத்தேர்தல்………ஆந்திர காங். தலைவர் சர்மிளா சாதிப்பாரா?

  • by Authour

 ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009-ம் ஆண்டு,விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்துக்கு, குறிப்பாக அவரின் மகனான ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்து, அவரை… Read More »2 மாதத்தில் பொதுத்தேர்தல்………ஆந்திர காங். தலைவர் சர்மிளா சாதிப்பாரா?

இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

  • by Authour

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க… Read More »இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்…. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

சேலத்தில் ஜனவரி 21-ம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல்… Read More »திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்…. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது…

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது…

error: Content is protected !!