Skip to content

2024

சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

  • by Authour

மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர் கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல்,… Read More »சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

  • by Authour

திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் மாதவன், பிரபல ரவுடி. இவர் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மாதவன் திருச்சி திருவானைக்காவல் சன்னதி… Read More »திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினம் மாலை கவர்னர்  மாளிகையில்  தேநீர் விருந்து  நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  கவர்னர் ரவி பதவியேற்றதில் இருந்து அவர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்… Read More »திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து  தினமும்  இங்கு பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

பீகார் மாஜி முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது….. ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது கடந்த 1954-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2019-ல் முன்னாள் குடியரசுத்… Read More »பீகார் மாஜி முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது….. ஜனாதிபதி அறிவிப்பு

மாநாட்டுக்கு நிதி தான் கொடுக்கல… தேர்தலில் இதையாவது செய்ங்க.. டிஆர் பாலுக்கு உதயநிதி வேண்டுகோள்..

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். இந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல முக்கிய பிரமுகர்கள்… Read More »மாநாட்டுக்கு நிதி தான் கொடுக்கல… தேர்தலில் இதையாவது செய்ங்க.. டிஆர் பாலுக்கு உதயநிதி வேண்டுகோள்..

அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம்.. காங்- போலீஸ் தள்ளுமுள்ளு..

  • by Authour

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்தடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி.… Read More »அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம்.. காங்- போலீஸ் தள்ளுமுள்ளு..

error: Content is protected !!