Skip to content

2024

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்..

  • by Authour

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய மகன்களும் மற்றும் பவதாரணி மகளும் உள்ளனர். மகள் பவதாரணி பாடகியாவார். கடந்த சில மாதங்களாக 46 வயதான பவதாரணி புற்று நோயால்… Read More »இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்..

அரியலூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அதிமுக சார்பில் மரியாதை…

அரியலூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கீழப்பழூவூர் புதிய பேருந்து நிலைத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி.சின்னசாமி அவர்களின் திருஉருவ சிலைக்கு அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு… Read More »அரியலூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அதிமுக சார்பில் மரியாதை…

அரியலூர்  முருகன் கோவிலில் தைபூச விழா…

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ள முருகன் சிலை போன்று பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பால் காவடி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவிலை சுற்றி உள்ள… Read More »அரியலூர்  முருகன் கோவிலில் தைபூச விழா…

சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

  • by Authour

வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் 15 பேர் சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலாவாக செல்கின்றனர். அவர்கள் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து கடந்த 21ம்… Read More »சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

தமிழக காவல்துறை அதிகாரிகள் 24 பேருக்கு மத்திய அரசு விருது….

  • by Authour

இந்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சதக்க பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு… Read More »தமிழக காவல்துறை அதிகாரிகள் 24 பேருக்கு மத்திய அரசு விருது….

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அனந்தலட்சுமி (56 ). கடந்த 22ம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அனந்த லட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் கள்ளர்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் 23 வயதான ஆகாஷ்.இவர் திருச்சியில் உள்ள பிரபலமான துணிக் கடையில் வேலை செய்து… Read More »வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை…

அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் சம்பளமாக மீட்டனர். லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடம்பில்… Read More »அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….

திருச்சி அருகே அரசு பஸ்-கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 12 பேர் படுகாயம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு மணப்பாளையம் நோக்கி திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் சேலத்தில் இருந்து கார் ஒன்று சமயபுரம் நோக்கி… Read More »திருச்சி அருகே அரசு பஸ்-கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 12 பேர் படுகாயம்…

முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற… Read More »முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

error: Content is protected !!