Skip to content

2024

புதுகை அரசு பள்ளியில் குடியரசு தினவிழா..

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாக நடந்தது. தலைமைஆசிரியர் பா.லதா தலைமை வகித்து தேசியகொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பள்ளி முன்னாள் மாணவரும் ஒய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலருமான திருவப்பூர்… Read More »புதுகை அரசு பள்ளியில் குடியரசு தினவிழா..

என் கவிதைக்குக் குரல் கொடுத்த பவதாரிணி… எம்பி கனிமொழி இரங்கல்…

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று மாலை காலமானாா். கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத… Read More »என் கவிதைக்குக் குரல் கொடுத்த பவதாரிணி… எம்பி கனிமொழி இரங்கல்…

புதுகையில் கிராமசபை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி ஊராட்சி கிராமசபா கூட்டம் சீகம்பட்டி துவக்கபள்ளி வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்.முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ஊராட்சிஒன்றிய ஆணையர் சரவணராஜா பங்கேற்று பேசினார்.ஊராட்சி… Read More »புதுகையில் கிராமசபை கூட்டம்…

கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை… திருச்சியில் திருமாவளவன் பேட்டி..

  • by Authour

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான… Read More »கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை… திருச்சியில் திருமாவளவன் பேட்டி..

டில்லியில் கண்கவர் குடியரசு தின விழா….. ஜனாதிபதி முர்மு கொடியேற்றினார்

  • by Authour

 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்… Read More »டில்லியில் கண்கவர் குடியரசு தின விழா….. ஜனாதிபதி முர்மு கொடியேற்றினார்

திருச்சியில் 75வது குடியரசு தினவிழா… கொண்டாட்டம்.. படங்கள்

  • by Authour

திருச்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு விமான நிலையம் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாடு… Read More »திருச்சியில் 75வது குடியரசு தினவிழா… கொண்டாட்டம்.. படங்கள்

கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

  • by Authour

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. முன்னதாக… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

பாடகி பவதாரிணி மறைவால் கதறிய நடிகர் வடிவேலு!….

  • by Authour

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திறம் பட செயலாற்றியவர். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த… Read More »பாடகி பவதாரிணி மறைவால் கதறிய நடிகர் வடிவேலு!….

கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில்… Read More »கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில்  கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து,  போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர். புதுக்கோட்டை சேமப்படை… Read More »தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

error: Content is protected !!