Skip to content

2024

பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

  • by Authour

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ… Read More »பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

பத்மபூசன் விருது… காலம் கடந்து கொடுக்கப்பட்டது…. பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 30-வது நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன்,… Read More »பத்மபூசன் விருது… காலம் கடந்து கொடுக்கப்பட்டது…. பிரேமலதா விஜயகாந்த்

திருமண நிச்சயமான மணகன் உட்பட 2 பேர் கடல் அலையில் சிக்கி பலி…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற குடும்பத்தினர் இன்று மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா வந்தவர்கள் கடலில் குளித்த போது  நிச்சயதார்த்தமான மணமக்கள் நவீன் குமார் நிவேதா மற்றும் சரவணன் ஆகிய… Read More »திருமண நிச்சயமான மணகன் உட்பட 2 பேர் கடல் அலையில் சிக்கி பலி…

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா…

  • by Authour

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியூசி அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும்,ஏஐடியூசி பொதுச் செயலாளருமான T.தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கொடியேற்று விழா… Read More »அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா…

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

பீகார் அரசு கலைப்பா?…. கவர்னரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்…

  • by Authour

பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். கடந்த  வருடம்  இந்த ஆட்சி அமைந்தது.  இந்தியா கூட்டணி என்ற… Read More »பீகார் அரசு கலைப்பா?…. கவர்னரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்…

குளித்தலை அருகே கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் வாக்குவாதம்…

  • by Authour

75 வது குடியரசு தின விழா முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்… Read More »குளித்தலை அருகே கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் வாக்குவாதம்…

பவதாரணி உடல் நாளை….. பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு

இளையராஜாவின் மகள் பவதாரணி(47) புற்றுநோய்க்காக  இலங்கை தலைநகர் கொழும்பில்  சிகிச்சை பெற்று வந்தார்.  அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி    நேற்று மாலை இறந்தார். பவதாரணியின் உடலை  சகோதரர் யுவன் சங்கர் ராஜா, மற்றும்… Read More »பவதாரணி உடல் நாளை….. பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடலில்… Read More »இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

பகுதிநேர ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்…. ரூ.2,500 ஊதிய உயர்வு..

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து… Read More »பகுதிநேர ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்…. ரூ.2,500 ஊதிய உயர்வு..

error: Content is protected !!