Skip to content

2024

சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…

சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம் என சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் தகவல்… Read More »சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…

கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

மக்களவை தேர்தல் … நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில்… Read More »மக்களவை தேர்தல் … நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கையில் கூறியதாவது… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் செல்லும்  பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.. இன்று சனிக்கிழமை, இரவு… Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அறிக்கையில் கூறியதாவது….  நாளை (28.01.24) தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருைக தரும் … Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர்… Read More »கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

  • by Authour

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சென்னை கொண்டு வந்தனர்.  பின்னர் இன்று சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.… Read More »மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு, மௌண்ட் சியோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மூலம், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…

  • by Authour

திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண்,… Read More »திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…

ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த 8 மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர்… Read More »ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

error: Content is protected !!