Skip to content

2024

திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் அருள்நிதி…

பிரபல நடிகர் அருள்நிதி இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்ட அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் அருள்நிதி.… Read More »திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் அருள்நிதி…

சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

  • by Authour

சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் 2 பேர் கைது. போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சி.ஐ.டி.யின் சென்னை பிரிவிற்கு. போதை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியத் தகவல்… Read More »சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் 75வது குடியரசு தின விழா..

தமிழ்நாடு குடியரசு தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ… Read More »திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் 75வது குடியரசு தின விழா..

திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…

  • by Authour

மக்களவை தேர்தல் நெருங்குவதால் காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி என்.செந்தில்… Read More »திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் நல்லடக்கம்…

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த… Read More »இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் நல்லடக்கம்…

திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஷ் (40). இவரது கணவர் சிந்தனை செல்வன் (46). இவர் லட்சுமி எலெக்ட்ரோ கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.… Read More »திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினமான நேற்று அனைத்து மது கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு… Read More »திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

எடப்பாடி பழனிசாமி தஞ்சை வருகை… பயண விபரம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பயண விபரம் : தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி வருகை… Read More »எடப்பாடி பழனிசாமி தஞ்சை வருகை… பயண விபரம்…

ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 138 பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். அதனை கண்டித்தும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்… Read More »ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

ஆஸி., ஓபன் டென்னிஸ் போட்டி….பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்…

  • by Authour

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் குயின் வென்ங்கை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா  வெற்றி பெற்றார்.

error: Content is protected !!