Skip to content

2024

புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

  • by Authour

மகாத்மா நினைவு நாள் தியாகிகள் தினமாக புதுகையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அகில இந்திய கமிட்டி உறுப்பினர்  துரை.திவ்யநாதன், மாநில சிறுபான்மை… Read More »புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6 தெருவில் வசிப்பவர் சிவா (34). சமையல் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர்… Read More »கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத… Read More »திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

போலீசார் குடும்ப பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. எஸ்பி வருண்குமார் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரியும் காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக வீ டார்ட் … Read More »போலீசார் குடும்ப பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. எஸ்பி வருண்குமார் ஏற்பாடு

புதுச்சேரி ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு 9-வகை வாசனை திரவியத்தால் அபிஷேகம்..

முழு முதற்கடவுள் விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.… Read More »புதுச்சேரி ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு 9-வகை வாசனை திரவியத்தால் அபிஷேகம்..

30 ஆண்டுகளுக்கு முன் படித்த….. கல்லூரியில் திரண்ட மாணவர்கள்…. மயிலாடுதுறை பிளாஷ்பேக்

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தலில் ஏவிசி கல்லூரியின் இரண்டாவது பரிணாமம் பாலிடெக்னிக் கல்லூரி, இது 1983ல் 180 மாணவர்களுடன்துவங்கப்பட்டது தற்பொழுது அடுக்குமாடி கட்டிடங்களுடன் ஆயிரக்கணக்கானோர் பயிலும் மிகப்பெரிய கல்லூரியாக திகழ்கிறது. 40 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இக்கல்லூரி… Read More »30 ஆண்டுகளுக்கு முன் படித்த….. கல்லூரியில் திரண்ட மாணவர்கள்…. மயிலாடுதுறை பிளாஷ்பேக்

பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் பயன்பெற கலெக்டர் அறிவிப்பு…

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த பெண்… Read More »பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் பயன்பெற கலெக்டர் அறிவிப்பு…

மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

  • by Authour

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை  கொண்டவர் முய்சு. அதே நேரம் சீனாவின் கைப்பாவையாக இவர் செயல்படுகிறார்.… Read More »மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

பிப்18ல் பிரதமர் மோடி பல்லடம் பாஜக கூட்டத்தில் பேசுகிறார்

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை 234 தொகுதிகளுக்கும் சென்று பிப்ரவரி 18 அன்று  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்… Read More »பிப்18ல் பிரதமர் மோடி பல்லடம் பாஜக கூட்டத்தில் பேசுகிறார்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை…

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை…

error: Content is protected !!