Skip to content

2024

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  இன்று காலை 9 மணி அளவில் நிதி அமைச்சர் நிர்மலா, பட்ஜெட் உரையுடன்  நிதி அமைச்சகத்தில்  துணை  அமைச்சர்கள் மற்றும்… Read More »இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் ஆன்லைன் வேலை எனக் கூறி தகவல் வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு… Read More »தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

தமிழக அரசின் வனத்துறையின் முயற்சியாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையினையும் ஏற்று சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் சர்வதேச… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

குஜராத் மாநிலம் கட்சி பகுதி்யில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிகடர் அளவில் 4.1 ஆக பதிவு ஆகி உள்ளது. இதனால்  பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  நில அதிர்வை… Read More »குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர்,  பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள  வேப்பூர் அடுத்த கழுதூர்(கடலூர் மாவட்டம்) கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து… Read More »கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்…..இடைக்கால பட்ஜெட்…. 11 மணிக்கு தாக்கல்

  • by Authour

நாடாளுமன்றத்தின்  இந்த ஆண்டுக்கான கூட்டு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி  திரவுபதி முர்மு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்…..இடைக்கால பட்ஜெட்…. 11 மணிக்கு தாக்கல்

இன்றைய ராசிபலன் -(01.02.2024)

வியாழக்கிழமை… (01.02.2024) மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால்… Read More »இன்றைய ராசிபலன் -(01.02.2024)

கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீதான பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை.… Read More »கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

error: Content is protected !!