Skip to content

2024

அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர், திமுக நிறுவனர் அண்ணா வின் 55 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில்… Read More »அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

  • by Authour

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள்… Read More »திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

  • by Authour

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ… Read More »அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவச்சலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

  • by Authour

முன்னாள் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், மனைவி ரூபாஞ்சலி கோகாய் ஆகியோர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்தார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சன் கோகோய்… Read More »ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

  • by Authour

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதனைதொடர்ந்து… Read More »ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை இன்று அறிவித்தார். இதையடுத்து தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4-ரோட்டில் தமிழக… Read More »விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

தொடர்ந்து பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை….பொக்லைன் ஆபரேட்டர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தொடர்ந்து பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்களின் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமம் தேரடி பகுதியைச்… Read More »தொடர்ந்து பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை….பொக்லைன் ஆபரேட்டர் கைது…

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் ரயில்வே பாலம் அருகில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை… Read More »கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

error: Content is protected !!