Skip to content

2024

திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்தவர் மயக்கம்

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது இந்த முகாமில் காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் நீண்ட வரிசையாக நின்று மனு… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்தவர் மயக்கம்

மயிலாடுதுறை அருகே மர்மமாக இறந்து கிடந்த பெண்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி தமிழ்ச்செல்வி (51). இவர் மயிலாடுதுறை கூறைநாட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். கடைசியாக கடந்த சனிக்கிழமை… Read More »மயிலாடுதுறை அருகே மர்மமாக இறந்து கிடந்த பெண்…

சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

  • by Authour

மதிமுக தலைமை நிலையச் செயலாளர்  துரை வைகோ இன்று, சென்னையில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்  கண்ணப்பனை சந்தித்து பேசினார். அப்போது அவர்  68 சமூக மக்களின் கோரி்க்கை  தொடர்பாக ஒரு மனு… Read More »சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோம்பை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கார்த்தி (32 )நேற்று இரவு தனது வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பெரிய பழமலை ,பழமலையான் கோவில்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்…

தூத்துக்குடியில் எம்பி கனிமொழி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு..

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள் என்கின்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை… Read More »தூத்துக்குடியில் எம்பி கனிமொழி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு..

ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ………சம்பாய் சோரன் அரசு வெற்றி

  • by Authour

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில்… Read More »ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ………சம்பாய் சோரன் அரசு வெற்றி

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..

நடப்பு ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய 2023, நவம்பர் 15.ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது, சாகுபடிக்கு காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் போனது மற்றும்… Read More »அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..

புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி  வடக்கு ஒன்றியம் குப்பையன் பட்டி ஊராட்சியில்  உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு நியாய விலை கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று  புதுக்கோட்டை எம்எல்ஏ.வை.முத்துராஜா ஆய்வு… Read More »புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட கட்டுமான பணியையும், தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல்… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

error: Content is protected !!