Skip to content

2024

வரலாற்று சாதனையை படைத்தார் அஸ்வின்..!.

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டு வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்… Read More »வரலாற்று சாதனையை படைத்தார் அஸ்வின்..!.

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம்….திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு..

  • by Authour

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா. இவர் தனது தந்தையைப் போல சினிமாவுக்குள் வராமல் மருத்துவராக உள்ளார். ஐம்பது வயதாகக் கூடிய அனிதா இன்னும் இளமை மாறாமல் இருப்பதாக அடிக்கடி செய்திகளில் வைரலாவதுண்டு. இவர்… Read More »நடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம்….திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு..

1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில்  சிபிஎஸ்இ பள்ளி  செயல்படுகிறது. இதன் முதல்வர் பெ.சித்ரா இளஞ்செழியன் நேற்று உலகத் தாய்மொழி தினத்தை  முன்னிட்டு 133 பனை ஓலையில்1330 திருக்குறளை எழுதும் சாதனையை தொடங்கினார். … Read More »1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து… Read More »52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

உ.பி. பெண் எம்.பி ரீட்டாவுக்கு 6 மாதம் சிறை

  • by Authour

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு… Read More »உ.பி. பெண் எம்.பி ரீட்டாவுக்கு 6 மாதம் சிறை

2,297 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் சிவசங்கர்…

பெரம்பலூர் மாவட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »2,297 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் சிவசங்கர்…

ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி….வாலிபர் சங்கம் நூதன போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு… Read More »ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி….வாலிபர் சங்கம் நூதன போராட்டம்

கோழி பண்ணையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மாவட்ட தலைவர் உத்திராபதி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய… Read More »கோழி பண்ணையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..

சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

மதிமுக தலைமை நிலையச் செயலாளர்  துரை வைகோ இன்று, சென்னையில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்  கண்ணப்பனை சந்தித்து பேசினார். அப்போது அவர்  68 சமூக மக்களின் கோரி்க்கை  தொடர்பாக ஒரு மனு… Read More »சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…

  • by Authour

கரூர் – வாங்கல் சாலையில் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊசி மணி பாசி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் இச்சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு அரசு… Read More »கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…

error: Content is protected !!