Skip to content

2024

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Authour

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

டிஎன்பிஎல் ஏலம்…. சாய்கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

  • by Authour

தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10… Read More »டிஎன்பிஎல் ஏலம்…. சாய்கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

  • by Authour

ஜனாதிபதி  முர்மு உரைக்கு நன்றி தெரிவித்து ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பேச்சை கேட்ககூடாது என முடிவு செய்து எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. … Read More »40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

அதிமுகவுடன் கூட்டணி சேர ஆதரவு…. தேமுதிக கூட்டத்தில் நடந்தது என்ன?

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  சென்னை கோயம்பேட்டில் நடந்தது.  பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள்  அதிமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.… Read More »அதிமுகவுடன் கூட்டணி சேர ஆதரவு…. தேமுதிக கூட்டத்தில் நடந்தது என்ன?

மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

மன்னார்குடி அருகே மேலவாசல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வீரப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (28),  வேளாண்துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும்  காளாஞ்சி மேடு மகாலிங்கம் மகள் கிருத்திகா (23) என்பவருக்கும்  மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.… Read More »மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது … Read More »கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

  • by Authour

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இன்று காலை வழக்கம் போல பணி நடந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது  திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட… Read More »ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

விஜயகாந்த் நினைவிடம் கேப்டன் கோவிலாக மாறுகிறது……

தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள  தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீர்மானங்கள் விவரம் வருமாறு: விஜயகாந்த் மறைவு ஈடு… Read More »விஜயகாந்த் நினைவிடம் கேப்டன் கோவிலாக மாறுகிறது……

error: Content is protected !!