Skip to content

2024

இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இந்த முறையில் சிதம்பரம்(தனி) தொகுதி்யில் போட்டியிட விரும்புகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த கட்சியினர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.  அதே நேரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்ற… Read More »இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

திருச்சியில் மீன்- இறைச்சி அங்காடி… அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

  • by Authour

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி… Read More »திருச்சியில் மீன்- இறைச்சி அங்காடி… அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

திருச்சியில் அதிமுக தோ்தல் அறிக்கை குழு…. மா. செ. குமார் 25 பக்க அறிக்கை தாக்கல்

  • by Authour

மக்களவை  தேர்தலுக்காக அதிமுக தனி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. எனவே அதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர்… Read More »திருச்சியில் அதிமுக தோ்தல் அறிக்கை குழு…. மா. செ. குமார் 25 பக்க அறிக்கை தாக்கல்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  இந்நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை போக்குவரத்துத்துறை… Read More »மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

முதலீட்டாளர்கள் மாநாடு….. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி

  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில்  முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய… Read More »முதலீட்டாளர்கள் மாநாடு….. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

திருநெல்வேலிக்கே அல்வாவா? என்ற பேச்சு வழக்கு தமிழ்நாட்டில்  சொலவடையாக சொல்லப்பட்டு வருகிறது. யாராவது நம்மை ஏமாற்ற நினைத்தால் இந்த வாசகத்தை கூறுவார்கள். ஆனால்  தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் தருகிறோம் , தருகிறோம் என கூறி… Read More »தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் அப்பகுதி பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக தொடக்கமாக நேற்று மாலை பட்டாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை… Read More »அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

வட்டார போக்குவரத்து துறை சார்பில் நாகையில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 15,ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும்… Read More »நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

பாகிஸ்தான்…. இரட்டை குண்டுவெடிப்பு… 30 பேர் பலி

  • by Authour

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று 8 மணி அளவில் தொடங்கியது.  பாகிஸ்தானில் உள்ள, பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் நேற்று வரை 25 பேர் பலியாகி இருந்தார்கள் என… Read More »பாகிஸ்தான்…. இரட்டை குண்டுவெடிப்பு… 30 பேர் பலி

ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸார் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா தீவிர சோதனையில்… Read More »ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

error: Content is protected !!