Skip to content

2024

தஞ்சையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழக கரிகால சோழ கலையரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள 1253 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 18086 உறுப்பினர்களுக்கு ரூ.108.49 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தீபக்… Read More »தஞ்சையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவி…

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

நாகப்பட்டினம்:       மாநில உரிமை பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து நாகை அவுரி திடலில் இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.  … Read More »ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய பஸ்… ஓட்டுனராக மாறிய எம்எல்ஏ…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேருந்து நிலையத்திலிருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில் புதிய அரசு பேருந்து சேவை இன்று துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும்… Read More »மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய பஸ்… ஓட்டுனராக மாறிய எம்எல்ஏ…

கால்களைகட்டிப்போட்டு நாய்கள் கொலை….. கோவையில் அரங்கேறும் கொடூரம்

  • by Authour

கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் அருகே கடந்த 5ம் தேதி நாய் ஒன்று கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து  விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர்  விசாரித்ததில் உயிரிழந்த நாய்… Read More »கால்களைகட்டிப்போட்டு நாய்கள் கொலை….. கோவையில் அரங்கேறும் கொடூரம்

தமிழகத்தில் 39ம் திமுகவுக்கே… அதிமுக, பாஜவுக்கு பூஜ்யம்…புதிய சர்வே…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த… Read More »தமிழகத்தில் 39ம் திமுகவுக்கே… அதிமுக, பாஜவுக்கு பூஜ்யம்…புதிய சர்வே…

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

கோவை, பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2018ம் ஆண்டு தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். வழக்கில் தினேஷ்குமாருக்கு ஆயுள்… Read More »பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த  8… Read More »அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில்  டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய… Read More »கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

நானும் யோகிபாபுவும் டிவின்ஸ் மாதிரி… ஜெயம் ரவி நெகிழ்ச்சி..

  • by Authour

நடிகர்கள் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இம்மாதம் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ படங்களில் எழுத்தில் பங்களித்த… Read More »நானும் யோகிபாபுவும் டிவின்ஸ் மாதிரி… ஜெயம் ரவி நெகிழ்ச்சி..

குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். பொதுக்கூட்டங்கள் இல்லாத நேரத்தில்  தன்னை குடுகுடுப்பைக்காரர் போல அலங்கரித்துக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சென்று திமுகவுக்கு ஆதரவாக அவர்… Read More »குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

error: Content is protected !!