Skip to content

2024

திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் வயது (32) அவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து… Read More »திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

பொன்மலை பள்ளிவாசலை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…

திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வே சொந்தமாள இடங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பாழடைந்த குடியிருப்புகளை ரயில்வே நிர்வாகம் அகற்றும் பணியை செய்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்படாத நிலையில் ரயில்வே… Read More »பொன்மலை பள்ளிவாசலை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…

பாஜ., அரசிடம் பேசி மருத்துவ கல்லூரி வாங்கி தாங்க அன்புமணி ராமதாஸ்…

  • by Authour

மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களுக்கு தேவையென்றால் அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்று கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள… Read More »பாஜ., அரசிடம் பேசி மருத்துவ கல்லூரி வாங்கி தாங்க அன்புமணி ராமதாஸ்…

தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று… Read More »தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது.… Read More »கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த… Read More »கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.  இங்கு 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 96கோடியே 88 லட்சத்து 21 ஆயிரலத்து 926 பேர்   18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் வரும் மக்களவை தேர்தலில்… Read More »இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக்கற்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை… Read More »சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

2026-ம் ஆண்டு தளபதியை முதல்வராக்க வேண்டும்… புஸ்ஸி ஆனந்த்…

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிப் பெயரை அறிவித்தார். பின்பு அவரின் அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில்… Read More »2026-ம் ஆண்டு தளபதியை முதல்வராக்க வேண்டும்… புஸ்ஸி ஆனந்த்…

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

  • by Authour

இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச சிவிலியன் விருது பாரத ரத்னா.  இந்த விருது முதன் முதலாக  தமிழகத்தை சேர்ந்தவருக்கு தான் கிடைத்தது.  தற்போதைய  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில்… Read More »பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

error: Content is protected !!