Skip to content

2024

திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஸ்ரீ மகா காலீஸ்வரி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கும் தை அமாவசையைய முன்னிட்டு… Read More »திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மாலை 6:15 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த வழித்தடம் மலைகளை… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

பெரம்பலூர் ஆசிரியை எரித்துக்கொலை… ஆசிரியர் கைது…. திடுக்கிடும் தகவல்..

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் வேப்பந்தட்டையை சேர்ந்த இன்ஜினியர் பாலமுருகன் மனைவி… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்துக்கொலை… ஆசிரியர் கைது…. திடுக்கிடும் தகவல்..

ஜெயங்கொண்டம்…குழந்தை பாக்கியம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் வழிபாடு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வங்குடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக தை அமாவாசையை… Read More »ஜெயங்கொண்டம்…குழந்தை பாக்கியம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் வழிபாடு..

திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை….

  • by Authour

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலளாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார்… Read More »திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை….

சென்னையில் நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுப்பு..

பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நாளை சென்னை வர உள்ளார். சென்னையில் நடைபெறும் அண்ணாமலையின் பாத யாத்திரையில் ஜேபி நட்டா பங்கேற்க திட்டமிட்டுள்ளார். பாதயாத்திரையில் பங்கேற்று விட்டு கட்சி பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா… Read More »சென்னையில் நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுப்பு..

இன்றைய ராசிபலன் ( 10.02.2024)

சனிக்கிழமை…  மேஷம் இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில்… Read More »இன்றைய ராசிபலன் ( 10.02.2024)

கரூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

கரூரைச் சேர்ந்த கலா என்பவர் கடந்த 10.12.23-ம் தேதி என்று அவர் வசிக்கும் தெருவின் நடந்து சென்றபோது கரூரை  சேர்ந்த 1) அய்யா (எ) பால்பாண்டி, 2) வினோத் குமார், 3) பாண்டி, (எ)… Read More »கரூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்.. டூவீலர் மீது மோதி 2 பேர் பலி..

  • by Authour

கோவையயில் இருந்து அசுர வேகத்திலிருந்து வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இரண்டு பேர் பலி. இன்று மாலையில் வித்யாலயா கல்லூரி அருகில் ஒரு மிகப்பெரிய விபத்து நடந்திருக்கிறது. இருசக்கர வாகனத்தில்… Read More »அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்.. டூவீலர் மீது மோதி 2 பேர் பலி..

திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்…..

  • by Authour

பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சிதமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க.. தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும்  திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு… Read More »திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்…..

error: Content is protected !!