Skip to content

2024

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்.

இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் 1991 சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோசங்களை எழுப்பினர். கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவஹீத்… Read More »வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்.

கழிவறை பீங்கானில் சிக்கிய சிறுவனின் கால்…போராடி மீட்ட தீயணைப்புதுறை…

மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வசிப்பவர் தனியார் நிறுவன ஊழியர் வினோத். நேற்று மாலை இவரது மூன்றரை வயது மகன் கழிவறைக்கு சென்ற போது சிறுவனின் கால் கழிவறை பீங்கானின் உள்ளே சிக்கிக் கொண்டது.… Read More »கழிவறை பீங்கானில் சிக்கிய சிறுவனின் கால்…போராடி மீட்ட தீயணைப்புதுறை…

ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோஷுட் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது. இது தனிநபரையோ பொதுமக்களையோ தொந்தரவு செய்யாத வரையில் சரிதான். ஆந்திர மாநிலத்தில் அரசு பஸ்சில் ஒரு தம்பதி வெட்டிங் போட்டோஷூட் நடத்திய சம்பவம்… Read More »ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

தமிழக அரசின் உத்தரவுப்படி பிப்ரவரி 9, 2024 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்… Read More »போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

சட்டப்பேரவையில் பிப்.12-ல் கவர்னர் உரையுடன் தொடக்கம்…

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும்,… Read More »சட்டப்பேரவையில் பிப்.12-ல் கவர்னர் உரையுடன் தொடக்கம்…

போலி நீதிபதி கைது…. மதுரையில் சிபிஐ அதிரடி…

மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் பாண்டியன்(51). இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தை தாட்கோ ரத்து செய்தது. இதை எதிர்த்து 2010-ம் ஆண்டு் பாண்டியன் ரிட்… Read More »போலி நீதிபதி கைது…. மதுரையில் சிபிஐ அதிரடி…

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25… Read More »ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

  • by Authour

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி – 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது – வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்காட்டானூர் மாரியம்மன் நகரை… Read More »கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும்… Read More »கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

error: Content is protected !!