Skip to content

2024

திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி ஊராட்சி வளன் நகரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளது. இந்த அறை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து உள்ளது இந்த நிலையில்… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு… தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்

  • by Authour

புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ரபி பருவ இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட  கலெக்டர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்  தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு… Read More »பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு… தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கடந்த 2023, நவம்பர் 20 ஆம் தேதி டெலிகிராம் செயலி மூலம் வந்த தகவல் வந்தது. அதில் பங்குச் சந்தையில் முதலீடு… Read More »ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

  • by Authour

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை… Read More »உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

சாலை விபத்தை குறைத்ததில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த  2022-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை விட 2023-ம் ஆண்டில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ஷ்யாம்ளா தேவி  சாலை விபத்துகளை… Read More »சாலை விபத்தை குறைத்ததில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..

ஜெயங்கொண்டம் அருகே சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி… 3 பேருக்கு சிகிச்சை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45), அன்பரசி (38) தம்பதியர்களுக்கு துவாரகா (15) இலக்கியா (12) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் முதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி… 3 பேருக்கு சிகிச்சை…

பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த  தீபா என்ற ஆசிரியையை காணவில்லை என    அவரது கணவர் பாலமுருகன் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை கடந்த ஜனவரி இறுதியில் முறித்து கொண்ட நிதிஷ் குமார், மகா கூட்டணியில் இருந்து விலகியதுடன், பின்னர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றார். பா.ஜ.க. தலைமையிலான… Read More »பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

இன்றைய ராசிபலன் -12.02.2024

இன்றைய ராசிப்பலன் -12.02.2024   மேஷம்   இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார்… Read More »இன்றைய ராசிபலன் -12.02.2024

பிளஸ்-2 பிராக்டிக்கல் இன்று துவக்கம்…

  • by Authour

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை பொருத்தவரை பிளஸ்2 வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், பிளஸ் 1… Read More »பிளஸ்-2 பிராக்டிக்கல் இன்று துவக்கம்…

error: Content is protected !!