Skip to content

December 2024

தொடர் மழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

  • by Authour

பெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… Read More »தொடர் மழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வெள்ளம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த எளிய மக்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்லும் நிலையில் தொடர் மழையின் காரணமாக செஞ்சி பி ஏரிக்கரையில் இருந்து வெளியேறும் மழை நீரானது… Read More »விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வெள்ளம்…

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பல்லி, ஓணான் கடத்தல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை, வியட்நாம்,தோஹா,கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.… Read More »கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பல்லி, ஓணான் கடத்தல்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை…

  • by Authour

  தென்கிழக்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் வானிலை மையம் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மழை… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை…

கோலாலம்பூரிலிருந்து திருச்சி ஏர்போர்ட் வந்த பயணியிடம் 55 வெளிநாட்டு வனவிலங்குகள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை, வியட்நாம்,தோஹா,கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது… Read More »கோலாலம்பூரிலிருந்து திருச்சி ஏர்போர்ட் வந்த பயணியிடம் 55 வெளிநாட்டு வனவிலங்குகள் பறிமுதல்…

வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… Read More »வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

  • by Authour

வங்கக் கடலில் உருவான “பெஞ்சல் புயல்” காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர்… Read More »அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு… நெல்வயல்களை சூழ்ந்த மழை நீர்…

  அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர்,, தா.பழூர் ஆகிய சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் மாவட்டத்தில்… Read More »சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு… நெல்வயல்களை சூழ்ந்த மழை நீர்…

அரியலூரில் கொட்டும் மழையில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம்

  • by Authour

அரியலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 17 ஆம் ஆண்டு மண்டலாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையத்தில்… Read More »அரியலூரில் கொட்டும் மழையில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம்

error: Content is protected !!