Skip to content

December 2024

திருச்சி… பெண்ணிடம் நகை பறித்த சில மணி நேரத்திலேயே சிக்கிய திருடர்கள்….

திருச்சியில் பெண்ணிடம் நகைப் பறித்த நபர்களை அடுத்த சில மணி நேரத்தில் போலீஸôர் கைது செய்தனர். திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் சாந்தா (78). இவர் நேற்று காலை திருச்சி மன்னார்புரம் அருகே இந்தியன்… Read More »திருச்சி… பெண்ணிடம் நகை பறித்த சில மணி நேரத்திலேயே சிக்கிய திருடர்கள்….

திருச்சி….ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

திருச்சி ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில்… Read More »திருச்சி….ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்….

கல்வி பயில்வதை ஊக்குவிக்க மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், எய்டு இந்தியா (AID INDIA) கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இடைநிற்றல் பள்ளி பெண் குழந்தைகளுக்கு, கல்வி பயில்வதை ஊக்குவித்திடும் வகையில் மிதிவண்டிகளையும் மற்றும் தாய்/ தந்தையை இழந்த கல்லூரி… Read More »கல்வி பயில்வதை ஊக்குவிக்க மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய…. புதுகை கலெக்டர்

திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது.பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்… Read More »திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (2.12.2024)  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  மக்களின் குறைகளை கேட்டார். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர்.  மாற்றுத்திறனாளிகளும் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்கள்… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

  • by Authour

மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை  அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் பொறுப்பு அமைச்சராக  நியமித்து மீட்பு நடவடிக்கைகளை… Read More »மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.  இதனால் தென் மாவட்டங்களுக்கு வரவேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   திண்டிவனம் அருகே… Read More »மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூருக்கு ரெட்… Read More »நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023  ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா  போலீஸ்  அகாடமியில் முடித்தார்.… Read More »கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

error: Content is protected !!