Skip to content

December 2024

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்… Read More »இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

பெஞ்சல் பாதிப்பு…….12 மாவட்ட CEOக்களுடன் அமைச்சர் மகேஸ் ஆலோசனை

பெஞ்சல் புயலால்  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   மேற்கண்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன்… Read More »பெஞ்சல் பாதிப்பு…….12 மாவட்ட CEOக்களுடன் அமைச்சர் மகேஸ் ஆலோசனை

வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்தார். தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம்,… Read More »வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது

  • by Authour

ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள்  சபரிமலைக்கு சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு  பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  பஸ் இன்று மதியம்  12.30 மணி அளவில்  பெரம்பலூரில், திருச்சி-  சென்னை தேசிய நெடுஞ்சாலையில்   கரடி… Read More »பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது

நீர் வரத்து அதிகரிப்பு……..மேட்டூர் அணை நிரம்புமா?

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து 5,500 கனஅடியாக பதிவானது.  இன்று (டிச.3) காலை 6 மணி அளவீட்டின் போது நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்தது. தொடர்ந்து, காலை… Read More »நீர் வரத்து அதிகரிப்பு……..மேட்டூர் அணை நிரம்புமா?

புயல் மழை பாதிப்பு…… ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  வெள்ளப்பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நேரில் ஆய்வு நடத்தினார். இன்று முதல்வர் சென்னை கோட்டையில், வெள்ள சேதம் குறித்து அதிகாரிகளுடன்… Read More »புயல் மழை பாதிப்பு…… ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்….. முதல்வர் அறிவிப்பு

சினிமா விமர்சனம்…. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படம் குறித்த விமர்சனங்களால்  படம் வசூல் பாதிக்கப்பட்டதாக  கூறப்பட்டது.  இந்த நிலையில், விமர்சனங்களால் திரைப்படங்கள் தோல்வியடைவதாக கூறி திரைப்படங்கள் வெளியாகி… Read More »சினிமா விமர்சனம்…. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

திமுக செயற்குழு …… வரும் 18ம் தேதி கூடுகிறது

  • by Authour

திமுக தலைமை செயற்குழு கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்துக்கு முதல்வரும் கட்சியின் தலைவருமான  மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்   தலைமை… Read More »திமுக செயற்குழு …… வரும் 18ம் தேதி கூடுகிறது

error: Content is protected !!