Skip to content

December 2024

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர்… தகவல் அளிக்க கலெக்டர் அறிவிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்னசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்ராம்சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.W.P.(Civil) 324/2020-இல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி, மனித கழிவுகளை மனிதர்களே… Read More »மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர்… தகவல் அளிக்க கலெக்டர் அறிவிப்பு….

ஜெயங்கொண்டம் அருகே இந்தியா கூட்டணி கட்சிகள் இரங்கல் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில், இந்திய திருநாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட, சிறந்த பொருளாதார மேதை, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவினை முன்னிட்டு, இந்தியா கூட்டணி கட்சிகள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே இந்தியா கூட்டணி கட்சிகள் இரங்கல் கூட்டம்…

ஓசூரில் கல்யாண் ஜூவல்லரி திறப்பு விழா… புஷ்பா-2 பட நடிகை நடனம்… வைப் ஆன ரசிகர்கள்..

  • by Authour

ஒசூரில் கல்யான் ஜிவல்லரி திறப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ரீ லீலா: ரசிகர்களை பார்த்து நடனமாடியதால் வைப் ஆன ரசிகர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில், கல்யான் ஜிவல்லரி நகைக்கடையின் புதிய கிளை திறப்பு விழா… Read More »ஓசூரில் கல்யாண் ஜூவல்லரி திறப்பு விழா… புஷ்பா-2 பட நடிகை நடனம்… வைப் ஆன ரசிகர்கள்..

திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

திருச்சி புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் இரவு 8 மணி அளவில் புத்தாநத்தம்… Read More »திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்…

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட ஆமாங்க… தன்னைத்தானே சாட்டையால்… Read More »காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்…

கோவையில் பொழுது போக்கு-அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்….

என்.ஐ.ஈவென்ட்ஸ் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் ராஜா ஒருங்கிணைப்பில் கோவையில் கே.ஜி.எஃப்.(K.G.F.) எனும் கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் எனும் பொழுது போக்கு மற்றும் அனைத்து வகையான விற்பனை கண்காட்சி சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தி்ல்… Read More »கோவையில் பொழுது போக்கு-அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்….

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் துவங்கியது.. வாகனத்தில் அமர்ந்து சென்ற ராகுல்….

  • by Authour

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,… Read More »மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் துவங்கியது.. வாகனத்தில் அமர்ந்து சென்ற ராகுல்….

கோவை வன பகுதியில் விட கொண்டு செல்லப்பட்ட ”புல்லட் யானை”….

  • by Authour

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி சேரம்பாடி சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் புல்லட் யானை என்று அழைக்கப்படும் காட்டு யானை பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடி வந்தது பத்து நாட்களில் 40க்கும்… Read More »கோவை வன பகுதியில் விட கொண்டு செல்லப்பட்ட ”புல்லட் யானை”….

நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்…. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் ,  ரசிகர்கள் என அனைவரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்…. முதல்வர் ஸ்டாலின்…

விஜயகாந்த் நினைவுதினம்…. கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்-பொதுமக்கள் அஞ்சலி….

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தேமுதிக… Read More »விஜயகாந்த் நினைவுதினம்…. கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்-பொதுமக்கள் அஞ்சலி….

error: Content is protected !!