Skip to content

December 2024

ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

  • by Authour

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் மக்களுக்காகவே தன்னைகொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு… Read More »ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

  • by Authour

தமிழ் நாட்டில் முருங்கை சாகுபடி அதிகம் நடைபெறும் இடங்களில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி  பகுதியும் ஒன்று.  செடி முருங்கை, மர முருங்கை ஆகிய இரண்டும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு   தமிழ்நாடு  முழுவதும் இங்கிருந்து அனுப்பப்படுவதுடன் … Read More »சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

திருச்சி அரசு வன விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு உள்ளுரைப்பயிற்சி…

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 6… Read More »திருச்சி அரசு வன விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு உள்ளுரைப்பயிற்சி…

விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மதுக்கரை ஒன்றிய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்திமாலா – வின் கணவருக்கு… Read More »விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ் சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் லாவண்யா (18). இவர் பெரம்பூர் கடைவீதியில் உள்ள பாலமுருகனது அடகு கடையில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அடகு கடையில் பணத்தை… Read More »அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு  திருச்சி தெற்கு… Read More »ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

 தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில்  இந்த படத்தை பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது..… Read More »ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே மதுபோதையில் இருந்தவரிடம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி நடுவழியில் இறக்கி விட்டதோடு அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது… Read More »திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

திருச்சி…. மகன் விஷம் குடித்ததால் …. தாய் விஷம் குடித்து தற்கொலை

  • by Authour

திருவெறும்பூர் அருகே மகன் காதல் தோழ்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்துதற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் தாய் பரிதாபமாக… Read More »திருச்சி…. மகன் விஷம் குடித்ததால் …. தாய் விஷம் குடித்து தற்கொலை

error: Content is protected !!