Skip to content

December 2024

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ எடை கொண்ட வெள்ளி ரதம்  ரூ.3கோடி செலவில்   உருவாக்கப்பட்டது. இந்த வெள்ளி ரதத்தின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. அமிர்தகடேஸ்வரர் சந்நிதி முன்பாக… Read More »அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வௌ்ளி ரதம் வௌ்ளோட்டம்… அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.தருமபுரம் ஆதீன பராமரிப்பில் இருக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ… Read More »திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வௌ்ளி ரதம் வௌ்ளோட்டம்… அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி….. திமுக வழங்கியது

  • by Authour

பெஞ்சல் புயல்  கடந்த 30ம் தேதி தாக்கியது. இதில்  விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி , சேலம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  மக்களுக்கு திமுக… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி….. திமுக வழங்கியது

திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். பிளாஸ்டிக்   கடை வைத்துள்ளார். இவர்,  வீட்டை  பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார்.   இரவில் திரும்பி வந்து பார்த்தபோது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து… Read More »திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

போதைக்கு அடிமையான…..திருச்சி வாலிபர் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த முத்து  என்பவரது மகன் ரஞ்சித்குமார் ( 26 ).  கூலி தொழிலாளி.  அண்ணன் வீட்டில் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.  அவரை… Read More »போதைக்கு அடிமையான…..திருச்சி வாலிபர் திடீர் சாவு….

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான… Read More »அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

  • by Authour

பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருச்சியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி… Read More »விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள்,  தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள்  அலுவலகத்தின் வெளியே வந்து கதவை  சாத்திக்கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத்தலைவர்… Read More »துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

  • by Authour

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று  சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அதிமுகவினர்   அங்கு சென்று மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

error: Content is protected !!