Skip to content

December 2024

கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

  • by Authour

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். வௌியூர் பக்தர்கள்… Read More »தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.… Read More »ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி .இவரது மகன் மாரிமுத்து (33). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் அரியமங்கலம் தொழிற்சாலை… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

  • by Authour

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3 -வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் புவனேஸ்வரி ( 14). இவர் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு… Read More »திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

  • by Authour

திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது .இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறைந்த பாடில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

திருச்சி… போலி பாஸ்போர்ட்டில் சவுதி செல்ல முயன்றவர் கைது…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கோவத்தக்குடி மெலட்டூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (49). இவர் சவுதி அரேபியா நாட்டிற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.… Read More »திருச்சி… போலி பாஸ்போர்ட்டில் சவுதி செல்ல முயன்றவர் கைது…

பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….

  • by Authour

புதுச்சேரி பொதுக்குழுவில்  பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததற்கு கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது அறிவிப்புக்கு அன்புமணியும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமதாஸ் கோபமடைந்தார். இதனை… Read More »பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை….

தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக… Read More »கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை….

error: Content is protected !!