Skip to content

December 2024

தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

  • by Authour

தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்… Read More »தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

கரூர் உழவர் சந்தை பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு  அரையாண்டுத் தேர்வுகள்  இம்மாவட்டங்களில் மட்டும்… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு

போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

  • by Authour

திருச்சி, கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று மாநகரத்தில் போதை மாத்திரைகளை விற்பனையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம்… Read More »போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்…. நாகை எம்.பி. செல்வராஜ் பேச்சு

 நாகை எம்.பி. செல்வராஜ் மக்களவையில்  பேசியதாவது: காலத்துக்கு ஏற்ப ரயில்வே தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க ஆர்வம் காட்டும் ரயில்வே துறை, இருக்கும் மக்களின் தேவை என்ன… Read More »ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்…. நாகை எம்.பி. செல்வராஜ் பேச்சு

தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

  • by Authour

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி  புதுவையில் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளளக்குறிச்சி, திருவண்ணாமலை  உள்ளிட்ட பல மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டன. வெள்ளம், புயலால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களை… Read More »தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வங்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »வங்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

  • by Authour

திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தசாமி (83). ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோவிந்தசாமி தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தநகரில் வசித்துவந்தார். வயது மூப்பு… Read More »துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

இன்றைய ராசிபலன்… (06.12.2024)

வெள்ளிக் கிழமை..(06.12.2024) மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன்… (06.12.2024)

error: Content is protected !!