Skip to content

December 2024

அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று, மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.… Read More »அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

வங்க கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள்….. வானிலை மையம் தகவல்

தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை மத்திய வங்கக்கடலிலும் டிசம்பர் 2வது வாரத்தில் தென்… Read More »வங்க கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள்….. வானிலை மையம் தகவல்

திண்டுக்கல்…ஷோரூமில் புகுந்து கார் திருட்டு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் உள்ள கார் ஷோரூமில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விப்ட் காரைத்  நேற்று நள்ளிரவு திருடி சென்றுள்ளனர். கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.… Read More »திண்டுக்கல்…ஷோரூமில் புகுந்து கார் திருட்டு

அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின்  கேப்டன்  ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read More »அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

திருச்சி மாநகரில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, 110/33-11 கி.வோ அம்பிகாபுரம்துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 07.12.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படஉள்ளது. அம்பிகாபுரம்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

ஜனவரி 1முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம்….. ரயில்வே அறிவிப்பு

  • by Authour

ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள் வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றன. 2025 ஜனவரி… Read More »ஜனவரி 1முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம்….. ரயில்வே அறிவிப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணி அளவில் 115.32 அடி. அணைக்கு வினாடிக்கு 14,404 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

திருச்சி அரசு வன மைய பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 5… Read More »திருச்சி அரசு வன மைய பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று

பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526)விழுந்தது . முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த… Read More »பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

குடிசை பட இயக்குனர் ஜெயபாரதி காலமானார்

  • by Authour

கடந்த 1979-ம் ஆண்டு  வெளியான படம் ‘குடிசை’. இப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி (77). இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது.அதனைத்தொடர்ந்து, இவரது இயக்கத்தில் ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும்… Read More »குடிசை பட இயக்குனர் ஜெயபாரதி காலமானார்

error: Content is protected !!