Skip to content

December 2024

தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் (50), இதேபகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர்கள் தங்களுக்கு நேற்று காலை சொந்தமான ஆடுகள் மற்றும் மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர்.… Read More »தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

இன்னைக்கு கி.செ.. ஒ.செ போச்சு.. போச்சு.. கதறும் கரூர் அதிமுக-பாஜக

  • by Authour

கரூர் மாவட்டம் செங்காட்டானூர் அதிமுக கிளைச் செயலாளர்  கருப்பண்ணன், செல்லரபாளையம் பொன்னுசாமி, சக்தி நகர் கிளைச் செயலாளர்  தர்மராஜ், செல்லரபாளையம் ஏ.டி.காலனி குமார், லோகநாதன் உட்பட 7 பேர் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில்… Read More »இன்னைக்கு கி.செ.. ஒ.செ போச்சு.. போச்சு.. கதறும் கரூர் அதிமுக-பாஜக

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை..  “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.08) அதே… Read More »வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

  • by Authour

தஞ்சாவூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் உறுதிமொழி ( 36). இவர் நேற்று முன்தினம் மாதாக்கோட்டை அருகே தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தார். பின்னர் தனது நண்பர் கணேசனை பிள்ளையார்பட்டியில் உள்ள… Read More »தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

  கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகள் தங்களது முதல் தெய்வங்களான பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். கணபதி ஹோமம், சரஸ்வதி… Read More »கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

  • by Authour

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே… Read More »கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி… Read More »ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

“உழைப்பில்..” இவர் பலருக்கு ரோல் மாடல்.. இவருக்கு யார் ரோல் மாடல் தெரியுமா?

  • by Authour

இந்திய தொழில் கூட்டமைப்பின் மாணவர் அமைப்பான “யங் இந்தியன்ஸ்” கரூர் பிரிவின் நான்காம் ஆண்டு விழா நேற்று ரெசிடன்சி ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக… Read More »“உழைப்பில்..” இவர் பலருக்கு ரோல் மாடல்.. இவருக்கு யார் ரோல் மாடல் தெரியுமா?

ஒரு வழியாக ஜஹாங்கீர் சஸ்பெண்ட்…

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக செயல்பட்டு வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்தபோது லஞ்ச புகாரில் சிக்கினார். கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா… Read More »ஒரு வழியாக ஜஹாங்கீர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!