Skip to content

December 2024

தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்… Read More »தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

திருச்சி வயர்லெஸ் சாலையில் புதிய பாலம் அமைப்பு… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

திருச்சி  வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால், நேற்று முன்தினம்   இடிக்கப்பட்டுள்ளது. நேற்று   முதல் சாலையின் பிரதான பகுதி மூடப்பட்டு மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல… Read More »திருச்சி வயர்லெஸ் சாலையில் புதிய பாலம் அமைப்பு… போக்குவரத்து பாதிப்பு

பொன்மலை…. பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்…பொதுமக்கள் அவதி

  • by Authour

திருச்சி பொன்மலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் நேற்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.… Read More »பொன்மலை…. பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்…பொதுமக்கள் அவதி

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர்   இன்று  இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து மனு அளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் sகலைமணி… Read More »திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மலைக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பஸ் சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு புறப்பட்டது. கோகினூர் தியேட்டர் சிக்னல் அருகே வந்தவோது ஒரு தனியார் டவுன் பஸ் வேகமாக அரசு பஸ்சை முந்த முயன்றது.… Read More »அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து ( 78 ) . சர்க்கரை மற்றும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்ட மருதமுத்துக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி,, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக… Read More »கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்… Read More »மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ரயில்​வே​யில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்​சங்க அங்கீ​காரத் தேர்தல் நடைபெற்​றது. அத்தேர்​தலில் வெற்றி​பெற்று அங்கீ​காரம் பெற்ற தொழிற்​சங்​கங்கள் ரயில்வே நிர்​வாகத்​துடன் பேச்சு​வார்த்​தை​யில் பங்கேற்றன. கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

error: Content is protected !!