Skip to content

December 2024

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு முடிவுகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐஏஎஸ் , ஐபிஎஸ்  தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான  பிரிலிமினரி  தேர்வு  ஜூன் 16ம் தேதி நடந்தது. இதில்  சுமார் 8 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு  எழுதினர்.  அவர்களில்  சுமார்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு முடிவுகள்

திருச்சியில் ஓய்வு பெல் பெண் அதிகாரியிடம் ரூ. 1.61 கோடி நூதன மோசடி…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (65 ).இவர் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கடந்த நவம்பர் 16ம் தேதி… Read More »திருச்சியில் ஓய்வு பெல் பெண் அதிகாரியிடம் ரூ. 1.61 கோடி நூதன மோசடி…

திருச்சி க்ரைம்..வாளுடன் பொதுமக்களை மிரட்டல்… பணம் கொள்ளை… கணவன் தற்கொலை

  • by Authour

வாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல்… திருச்சி, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆயில் மில் ரோடு இந்திரா நகர் அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் கையில் வாளை வைத்துக்கொண்டு… Read More »திருச்சி க்ரைம்..வாளுடன் பொதுமக்களை மிரட்டல்… பணம் கொள்ளை… கணவன் தற்கொலை

தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் சிவா மணிகண்டன் (28). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கமாக… Read More »தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருச்சி மூதாட்டி அடித்துக் கொலை….ஜவுளிக்கடை ஊழியர் கைது….

  • by Authour

திருச்சி கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று (திங்கள்கிழமை) காலை குப்பைகளை சேகரிக்கச் சென்றபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கில்  சுருட்டிய மர்ம பொருள் கிடந்துள்ளது. அதை தூய்மை தொழிலாளர்கள் பிரித்துப்… Read More »திருச்சி மூதாட்டி அடித்துக் கொலை….ஜவுளிக்கடை ஊழியர் கைது….

49 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழக  சட்டப்பேரவையில் இன்று  கேள்வி நேரத்தின்போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர்,  எழுப்பிய ஒரு கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அளித்த பதில்:  தமிழ்நாடு முழுவதும் 49 துணை மின்நிலையங்கள் அமைக்க… Read More »49 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்

  • by Authour

திருவெறும்பூர்  அடுத்த எலந்தப்பட்டி கிராமத்திற்கு பின்புறம் உள்ள அரைவட்ட சாலையில்  40 வயது மதிக்கத்தக்க ஆண்  ஒருவர் உடலில்  பலத்த  காயத்துடன்  இறந்து கிடப்பதாக நவல்பட்டு போலீசாருக்குதகவல் கிடைத்தது, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை … Read More »திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்

உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில்… Read More »உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

திருச்சி போக்குவரத்து கழகத்தில்……மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…..

சர்வதேச மனித உரிமைகள் தினம்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அரசு அலுவலகங்களில்  மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகத்திலும் இன்று… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில்……மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…..

error: Content is protected !!