Skip to content

December 2024

கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

  • by Authour

கரூர் அருகே வரவணை பகுதியில் இரவில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. வழக்கு மட்டுமே பதிவு செய்து வந்த காவல்துறை – மாவட்டத்தில்… Read More »கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

  • by Authour

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை… Read More »கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று காலை  9.30 மணிக்கு தொடங்கியது.  முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டம் தொடங்கியது. நேற்று  காரசார விவாதங்கள் நடந்தது.… Read More »சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த … Read More »புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

முன்னாள் எம்.பி. இரா. மோகன் உடலுக்கு…. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

  • by Authour

கோவை யை சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவரது இல்லத்திற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின்  நேரில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். *பின்னர்… Read More »முன்னாள் எம்.பி. இரா. மோகன் உடலுக்கு…. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது  மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.  இவரது அத்தை மகன் மகாதேவன்(26),  கோட்டூர் இருள்நீக்கி… Read More »திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்……எதிர்க்கட்சிகள் முடிவு

  • by Authour

சூரிய சக்தி மின் திட்டத்திற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடி கணக்கில் லஞ்சம் கொடுத்தாக தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்ற… Read More »ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்……எதிர்க்கட்சிகள் முடிவு

தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொறுப்பாளர் அறிமுகம் கூட்டம்   கரூர் மாவட்டம் தோகைமலையில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.   இதில் கரூர் மாவட்ட பொது செயலாளர் RP. குமார்,… Read More »தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

அதானியை நான் சந்திக்கவில்லை…..சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

  • by Authour

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அதானி குழும முதலீடு தொடர்பாக விளக்கம் அளித்தார். பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணிக்கு பதிலளித்து பேசிய அவர்,”தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான் பலமுறை… Read More »அதானியை நான் சந்திக்கவில்லை…..சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

திருச்சியில்……போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில்  திருச்சி  கலெக்டர்  அலுவலகம் அருகில்  இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மரண விபத்திற்கு 5 ஆண்டு, 10… Read More »திருச்சியில்……போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!