Skip to content

December 2024

பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

அரசு பள்ளிகளில் படித்து  பின்னர்  அரசு  கல்லூரிகளில்   சேரும்  மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அரசு  வழங்கி வருகிறது.   அரசு உதவி பெறும்  பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இந்த திட்டத்தை  விரிவு படுத்த… Read More »பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், தந்தை மீது… Read More »இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்…

  • by Authour

கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ வௌியிட்ட டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் வீடியோ வௌியானதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். முறையாக லைசன்ஸ் பெற்று வளர்ப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.  லைசென்ஸ் இருந்தாலும் பாம்பை இப்படி கையாளக்கூடாது… Read More »மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்…

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

  • by Authour

கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உலாந்தி டாப்சிலிப் வனசரகம் இப்பகுதிக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்தனர். தற்போது இப்பகுதியில் யானைகள் வளர்க்கும் முகாம்… Read More »கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

  • by Authour

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை தொடர்ந்து, அன்பு தங்கைகளே என குறிப்பிட்டு,தமிழக வெற்றிக்கழக  தலைவர் நடிகர் விஜய்  ஒரு  கடிதம் எழுதியுள்ளார். அதில்   கூறியிருப்பதாவது: கல்வி  வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் ,… Read More »பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று காலமானார். அவருக்கு வயது 100 .    1977-81  வரை அவர் அமெரிக்க அதிபராக இருந்தார். ஜனநாயக  கட்சி சார்பில் இவர்   வெற்றி பெற்று அமெரிக்காவின்… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்குஅருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும்… Read More »நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

error: Content is protected !!