Skip to content

December 2024

கோவை…முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 15 லட்சம் மோசடி… மராட்டியர் கைது…

கோவை, போத்தனூர் சேர்ந்த கேப்ரியல் ஆண்டனி முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் போத்தனூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும்,… Read More »கோவை…முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 15 லட்சம் மோசடி… மராட்டியர் கைது…

கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

  • by Authour

ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில்,  யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி பூரணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல்  மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் 10 மணி வரை விடாது மழை கொட்டிக்கொண்டிருந்தது.   கடலோர பகுதிகளிலும் கனமழை கொட்டியது. தொடர்ந்து இன்று மாலை வரை… Read More »புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….

மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கரூர் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது  74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அதில் கூறி… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

  • by Authour

திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு  செ.மீ. வருமாறு: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு.… Read More »திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்

  • by Authour

 வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த  காற்றழுத்த  தாழ்வு நிலை  காரணமாக இன்று  திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கடந்த 2 தினங்களாக அறிவித்து உள்ள நிலையிலும்… Read More »அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்

error: Content is protected !!