Skip to content

December 2024

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

தென்னக ரயில்வேயில்  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்  கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில்  நடந்தது.   எஸ்.ஆர். எம்.யூ, டி.ஆர்.இ.யூ., எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு… Read More »ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக்… Read More »கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

  • by Authour

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய துவங்கியுள்ளனர். சென்னையில் முந்தைய ஆண்டுகளில்… Read More »மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை   மாநகரில்  இன்று காலை முதல்  கனமழை கொட்டியது. இதனால்  நகரில்  மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர்  திலகவதி செந்தில்,… Read More »மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

வரதட்சணை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்….. நீதிபதிகள் கருத்து

  • by Authour

கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில் அதிக சம்பளம் பெறும்… Read More »வரதட்சணை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்….. நீதிபதிகள் கருத்து

டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

  • by Authour

டில்லியில்  2வது முறையாக ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.  3வது முறையும் ஆட்சியை பிடிக்க  கெஜ்ரிவால் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி விட்டார்.  அங்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.  பாஜகவும் … Read More »டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.  இதில் ஒரே நாடு ஒரே தேர்தல்  மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

error: Content is protected !!